Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

Print PDF

தினமணி             07.02.2014

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

மதுரையில் சனிக்கிழமை (பிப்.8) குடிநீர் விநியோகமாகும் பகுதிகள் விவரம்:

அதிகாலை 3.30 முதல் 6.30 மணி வரை: ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகளான மருதுபாண்டியன் மெயின் ரோடு, மருதுபாண்டியன் குறுக்கு, மேற்கு, வடக்குத்தெரு, பாண்டியன் தெரு, கட்டபொம்மன் நகர், ராமமூர்த்தி தெரு.

அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை: செல்லூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகள்.

காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை: புதூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான, சிங்கார வேலன் தெரு, பாரதி உலா சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, கணேசபுரம், மாதாகோவில் மெயின் ரோடு, உலகநாதன் சேவை தெரு, பாரதியார் மெயின் ரோடு, ஐடிஐ மெயின் ரோடு, சிட்கோ காலனி தெரு.

மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை: மருதங்குளம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான, கற்பக நகர், பாரத் நகர், கொடிக்குளம், சம்பக்குளம், சூரியாநகர், சங்கர் நகர் பகுதிகள்.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை: அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி விநியோக பகுதிகளான அண்ணாநகர் கிழக்குத்தெரு, சாத்தமங்கலம் பகுதிகள்.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை: ராஜாஜி பூங்கா மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகளான, ஷா தியேட்டர், குருவிக்காரன் சாலை, தல்லாகுளம், அழகர்கோவில் சாலை, ஆழ்வார்புரம், பனகல்சாலை, ஷெனாய்நகர் பகுதிகள்.

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை: கோரிப்பாளையம், சொக்கிகுளம், ராமமூர்த்தி தெரு பகுதிகள்.

இரவு 7 முதல் 12.30 வரை: சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான, என்எஸ் கோனார் தெரு, நேதாஜி தெரு, வீரகாளியம்மன் தெரு முதல் ஜீவாநகர் 2-வது மற்றும் குறுக்குத் தெருக்கள் பகுதிகள்.

வெள்ளிக்கிழமை (பிப்.7) அருள்தாஸ்புரம் மேல்நிலைத் தொட்டி, ரிசர்வ்லைன் மேல்நிலைத்தொட்டி, பி அன்ட் டி நகர் பகுதிகள், அண்ணாநகர் மேல்நிலைத் தொட்டி சுந்தரராஜபுரம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.