பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை

Friday, 12 September 2014 06:36 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி         12.09.2014

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது.

இதுதொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை கடை உரிமையாளர்களுக்கு செயல் அலுவலர் ர.ஆனந்தன் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் வியாழக்கிழமை வழங்கினர். மேலும் கடைகள் மற்றும் பொது இடங்களில் இதுதொடர்பான விளம்பர பலகைகளைக் கட்டினர்.