வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு சிம்கார்டு கலெக்டர் வழங்கினார்

Friday, 26 April 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print
தினத்தந்தி         26.04.2013

வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு சிம்கார்டு கலெக்டர் வழங்கினார்


தமிழக அரசு சார்பில் பேரூராட்சிகள் இயக்குனரால் வேலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும், பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க ஏதுவாக செல்போன் சிம்கார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சிம்கார்டுகளை கலெக்டர் சங்கர் வேலூர் மாவட்ட செயல் அலுவலர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.