வள்ளுவர் கோட்டத்தில் குப்பை அகற்றம்

Thursday, 12 December 2013 06:38 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினகரன்           12.12.2013  

வள்ளுவர் கோட்டத்தில் குப்பை அகற்றம்

சென்னை, : நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கழிவுகள் மற்றும் குப்பை அகற்றப்படாமல் வள்ளுவர் கோட்ட வளாகத்திலேயே குவிக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி, வள்ளுவர் கோட்ட வளாகத்தில் குவிந்திருந்த குப்பை, கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தியது. இது தொடர்பாக, தேனாம்பேட்டை மண்டல அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வள்ளுவர் கோட்டம் உள்ளே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள குப்பை கழிவுகள் முழுவதும் அகற்றப்பட்டுவிட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.