தினகரன் 18.07.2013
குறைதீர் முகாம்
மதுரை:
மதுரை மாநகராட்சி சார்பில் `மக்களை தேடி மாநகராட்சிÕ எனும் குறைதீர்ப்பு
முகாம் மண்டலம் தோறும் நடந்து வருகிறது. இன்று மதுரை மேற்கு மண்டலத் தில்
நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகா மில் 1 முதல் 24 வார்டுகளை சேர்ந்த
பொதுமக்கள் பங்கேற்கலாம். மேயர் ராஜன்செல்லப்பா தலைமை வகித்து பொது
மக்களிடம் மனுக்களை பெற உள்ளார். முகாமில் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து
அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என மாநகராட்சி ஆணையர் நந்தகோபால்
தெரிவித்துள்ளார்.