தினமணி 18.05.2010
வளர்ச்சி திட்டப் பணிகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
முக்கியமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்தில் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, வருவாய் அலுவலர் கலைச்செல்வன், கோட்டாட்சியர்கள் நடராஜன், முருகவேல், வட்டாட்சியர்கள் நாகராஜன், பொன்னுசாமி, கிருஷ்ணன், ஊராட்சி உதவி இயக்குநர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.