தின மணி 21.02.2013
வாடகை பாக்கி:காய்கறி கடைகளுக்கு சீல்
வாடகை பாக்கி நிலுவையிலுள்ள கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.
கூடலூர் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வாடகை பாக்கி நிலுவையிலுள்ள 6 காய்கறிக் கடைகளுக்கு நகராட்சி பொறியாளர் சுப்பிரமணி, தலைமை எழுத்தர் ஈ.நஞ்சுண்டன் ஆகியோர் தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.