தினகரன் 31.01.2010
கோவையில் ‘தீண்டாமை சுவர்’ 21 ஆண்டுகளுக்கு பிறகு இடிப்பு

இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட எட்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவிடம் சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், ஆதிதிராவிட மக்களை தனியாக ஒதுக்கி வைக்கும் நோக்கத்தில், மாநகராட்சி சாலையை ஆக்கிரமிப்பு செய்து தடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.
கமிஷனர் அன்சுல் மிஸ் ரா தலைமையில் சென்ற அதிகாரிகள் நேற்று தீண்டாமை சுவரை புல்டோசர் மூலம் இடித்தனர்.