Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பன்றிகளுக்கு தடை

Print PDF

தினமணி 23.08.2009

பன்றிகளுக்கு தடை

சிவகாசி, ஆக. 22: சிவகாசி நகராட்சி எல்லைக்குள் பன்றிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி ஆணையாளர் எஸ். விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகாசி நகராட்சிப் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் கட்டுக்குள் உள்ளது. நகராட்சி எல்லைக்கு அருகே வளர்க்கப்படும் பன்றிகள், நகர எல்லைக்குள் வந்தால் அவை பிடிக்கப்படும். அந்த பன்றிகள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது.

Last Updated on Monday, 24 August 2009 06:03