தினமலர் 31.07.2012
தர்மபுரி நகராட்சி கவுன்சில் கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று (ஜூலை 31) காலை 11.30 மணிக்கு கூட்டரங்கில் நடக்கிறது.நகராட்சி தலைவர் சுமதி தலைமை வகிக்கிறார்.அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்ள வேண்டுமென ஆணையாளர் (பொ) குருசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.* பாலக்கோடு யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் கருணாகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் விஜயசங்கர், பி.டி.ஓ., சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவு, செலவு கணக்கு உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.