தினகரன் 07.08.2012
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சி,: திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பொதுமக்கள் 26 பேர் மனுக்களை கொடுத்தனர். அதில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவேண்டும். குடிநீர் வழங்க வேண்டும், சாக்கடை கழிவுகள் அகற்றம் செய்ய வேண் டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வழியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் கொடு த்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட் டார். மாநகர கமிஷனர் தண்டபாணி, மாநகர பொறியாளர் ராஜாமுகமது, செயற்பொறியாளர்கள் சந்திரன், அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.