தினமலர் 17.08.2012
திண்டிவனம் நகராட்சிக்கு பாராட்டு சான்று
திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சியின் சிறப்பான செயல்பாட்டுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.சாதி வாரி கணக்கெடுப்பு பணியில் மாவட்ட அளவில் சிறப்பாக பணி புரிந்த நகராட்சியாக திண்டிவனம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழை நகராட்சி ஆணையர் அண்ணாதுரையிடம், கலெக்டர் சம்பத் வழங்கினார்.