Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

Print PDF

தினத்தந்தி          05.08.2013

மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

 

 

 

 

 

 

திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமை மேயர் விசாலாட்சி தொடங்கி வைத் தார். இந்த முகாமில் லோட் டஸ் கண்மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் மாநகராட்சி ஊழி யர்கள் 106 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

முகாமில் துணைமேயர் குணசேகரன், மாநகர் நல அதிகாரி செல்வகுமார், உதவி ஆணையர் (கணக்கு) சந்தான நாராயணன் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.