Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சியில் சுதந்திர தின விழா

Print PDF

தினமணி              16.08.2013

நகராட்சியில் சுதந்திர தின விழா

பழனி நகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.   நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சிப் பொறியாளர் வரவேற்புரை வழங்கினார். நகர்மன்றத் தலைவர் வேலுமணி தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை நிகழ்த்தினார். நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.