தினகரன் 23.10.2013
ஸ்மார்ட் கார்டு பணி நடக்கும் மையங்கள்
கோவை,: கோவை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை இப்பணி நடைபெறுகிறது. வார்டு வாரியாக புகைப்படம் எடுக்கும் மையங்கள் வருமாறு:
வார்டு 27:கவுமாரமடலாயம், சின்னவேடம்பட்டி.
வார்டு 28: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னமேட்டுப்பாளையம். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சரவணம்பட்டி.
வார்டு 29: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிவானந்தபுரம். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஜனதாநகர்.
வார்டு 30: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எல்.ஜி.பி.நகர்., ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஷாஜகான்நகர்.
வார்டு 31:அரசு உயர்நிலைப்பள்ளி, கார்த்திக் நகர்.
வார்டு 42: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உடையாம்பாளையம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னவேடம்பட்டி.