தினமணி 24.01.2014
ஜனவரி 30-இல் மாமன்றக் கூட்டம்
சேலம் மாநகராட்சியின் மாமன்றக் இயல்புக் கூட்டம் ஜனவரி 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
சேலம் தொங்கும் பூங்கா வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது.
கூட்டத்துக்கு, மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமை வகிக்கிறார். ஆணையர் மா.அசோகன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில், உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.