Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீடாமங்கலம் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF

தினமணி             01.02.2014

நீடாமங்கலம் பேரூராட்சிக் கூட்டம்

நீடாமங்கலம் முதல் நிலைப் பேரூராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை தலைவர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன், செயல் அலுவலர் த. நாராயணமூர்த்தி, மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2014-2015-ம் ஆண்டிற்கு குத்தகை இனங்கள், கடைகள் ஏலம் விடுவது, புதிய மின் கம்பங்கள் அமைப்பது, தெருமின் விளக்குகள் புதிதாக பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு செலவினங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.