தினகரன் 30.12.2009
ஆரணி பேரூராட்சி கூட்டம்
கும்மிடிப்பூண்டி: ஆரணி பேரூராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ஹேமபூஷணம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாபு, செயல் அலுவலர் முத்தையா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், விவசாயிகள் நலன் கருதி ஆரணி பகுதியில் உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும், ஆரணியில் இருந்து புதுவாயல் வழியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பஸ் விட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புகாரின்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் முரளி, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, நாகப்பனை நேற்று கைது செய்தனர்.