Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிறப்பு, இறப்பு பதிவு குறித்த சிறப்பு முகாம்

Print PDF

தினமணி 31.12.2009

பிறப்பு, இறப்பு பதிவு குறித்த சிறப்பு முகாம்

தருமபுரி டிச. 29: தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு குறித்த சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரிகள் தொடர்பான பெயர் மாற்றம் கோரி 300-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். தகுதியானவர்களுக்கு முகாமிலேயே, சான்றிதழ்களை நகர்மன்றத் தலைவர் டி.சி.பி.ஆனந்தகுமார்ராஜா வழங்கினார் (படம்).

ஆணையர் அண்ணாதுரை, பொறியாளர் மோகன், மேலாளர் சுந்தரேசன், நகர்மன்ற உறுப்பினர்கள மாது, வேணுகோபால், சந்திரமோகன், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 30 December 2009 10:24