தினமலர் 25.02.2010
தென்காசியில் இன்று நகராட்சி கூட்டம்
தென்காசி: தென்காசி நகராட்சியின் அவசர கூட்டம் இன்று (25ம் தேதி) நடக்கிறது. தென்காசி நகராட்சியின் அவசர கூட்டம் இன்று (25ம் தேதி) காலை 10.30 மணிக்கு நகராட்சி கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் இப்ராகிம், நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் தென்காசியில் ரயில்வே மேம்பால பணி நடந்து வருவதால் மாற்று பாதை அமைத்தல், மேம்பால பணி நடக்கும் பகுதியில் உள்ள குடிநீர் குழாயை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட 44 மன்ற பொருட்கள் மீது விவாதம் நடத்தப்படுகிறத