Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி பேரணி

Print PDF

தினகரன்   07.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி பேரணி

தொட்டியம்,: தொட் டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சி சார் பில் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடந்தது. செயல் அலுவ லர் இளங்கோவன் முன் னிலை வகித்தார். காட்டுப்புத்தூர் பஸ் நிலையம் முன் துவங்கிய மனித சங் கிலி பேரணியை பேரூரா ட்சி தலைவர் பரமேஸ்வரி துவக்கி வைத்தார். காட்டுப்புத்தூர் மேற்கு அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங் கேற்று பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழி ப்பு பதா கைகளை கையில் ஏந்தி சென்றனர். பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர் கள் குணசேகரன், கோகி லா, சேகர்  பங்கேற்றனர்