Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்புற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.750 கோடி : ஜெ. அறிவிப்பு

Print PDF

தினகரன்   08.08.2012

நகர்புற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.750 கோடி : ஜெ. அறிவிப்பு


 
சென்னை: ஒருங்கிணைந்த   நகர்புற   வளர்ச்சி   திட்ட   பணிகளுக்கு,   ரூ.750 கோடி நிதி ஒதுக்கி முதல்வர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.   சென்னையை   தவிர   மற்ற  மாநகராட்சி  மற்றும் நகராட்சிகளுக்கு,  ரூ.500  கோடி  ஒதுக்கப்படும்  என்று  ஜெயலலிதா  அறிவித்துள்ளார்.  மேலும் பேரூராட்சிகளின் வளர்ச்சி பணிகளுக்கு, ரூ.250 கோடி ஒதுக்கப்டும்   என்றும்  அறிவித்துள்ளார். 15 பேரூராட்சிகளுக்கு அலுவலக கட்டிடம் கட்ட, தலா 40 லட்சம் ரூபாய் வீதம்  ரூ.6 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளதாகவும், ஜெயலலிதா அறிவித்துள்ளார்.