Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்

Print PDF

தினமலர் 04.02.2010

ரூ.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்

செங்கல்பட்டு : இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை மேற்கொள்ள, செங்கல்பட்டு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. �ங்கல்பட்டு நகராட்சிக் கூட்டம், தலைவர் ஜெயா தலைமையில் நடந்தது. கடந்த 8 மாதங்களாக, நகராட்சிக் கூட்டம் நடக்காததால், தீர்மானங்கள் எதுவும் நிறைவேறவில் லை.

அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கவுன்சிலர்கள், ஒற்றுமையாக கூட் டம் நடத்தி, ஒட்டுமொத்தமாக கிடப்பிலிருந்த, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர

Last Updated on Thursday, 04 February 2010 06:24