தினமலர் 04.02.2010
ரூ.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்
செங்கல்பட்டு : இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை மேற்கொள்ள, செங்கல்பட்டு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. �ங்கல்பட்டு நகராட்சிக் கூட்டம், தலைவர் ஜெயா தலைமையில் நடந்தது. கடந்த 8 மாதங்களாக, நகராட்சிக் கூட்டம் நடக்காததால், தீர்மானங்கள் எதுவும் நிறைவேறவில் லை.
அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கவுன்சிலர்கள், ஒற்றுமையாக கூட் டம் நடத்தி, ஒட்டுமொத்தமாக கிடப்பிலிருந்த, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர