Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல்லடத்தில் குடிநீருக்காக ரூ. 2.15 கோடி வசூல்

Print PDF

தினமணி 19.10.2010

பல்லடத்தில் குடிநீருக்காக ரூ. 2.15 கோடி வசூல்

பல்லடம், அக். 18: பல்லடம் நகராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க ரூ. 2.15கோடி வைப்புத் தொகையாக வசூலாகியுள்ளது.

÷பல்லடம் நகராட்சிப் பகுதியில் விண்ணப்பம் அளிப்பவர்கள் அனைவருக்கும் அத்திக்கடவு குடிநீர்த் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் க்குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. குடிநீர் இணைப்பு கேட்டு 3 ஆயிரம் பேர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 2.15 கோடி வசூலாகியுள்ளது. குடிநீர்க் குழாய்களை மக்களே பிளம்பர்களை வைத்து பொருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.