Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் நடமாடும் வரி வசூல் முகாம்

Print PDF

தினகரன்             15.12.2010

கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் நடமாடும் வரி வசூல் முகாம்

திருச்சி, டிச 15: திருச்சி மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல் இன்று முதல் 18ம் தேதி வரை கோ.அபிஷேகபுரம் கோட்ட பகுதியில் வரி வசூல் செய்யப்படுகிறது.

15ம் தேதி காலை 57வது வார்டு 10&10.30 காவேரி கல்லூரி, 10.30&11 திருத்தாந் தோணி ரோடு (ஜெயம் மருத்துவமனை அருகில்), 58வது வார்டு காலை 11&11.30 பாண்டமங்கலம் அக்ரஹாரம், 11.30&12 நவாப் தோட்டம் கவுன்சிலர் அலுவலகம், 12&1 பஞ்சவர்ணசுவாமி கோவில் தெரு.

59வது வார்டு 1&1.30 வாலாஜா ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உறையூர் வடக்கு, 1.30&2 நாச்சியார்பாளையம், 2&2.30 நாச்சியார்கோவில் (எஸ்எம் மேல்நிலைப்பள்ளி அருகில்), 2.30&3 வண்டிக்காரத் தெரு, 3&3.30 வடக்கு வெள்ளாளத் தெரு கவுன்சிலர் அலுவலகம், 3.30&4 பாத்திமா நகர் அசோஷியேஷன் கட்டடம் அருகில், 4&4.30 தியாநகராஜ நகர் பிள்ளையார் கோவில் அருகில், 4.30&5 லிங்க நகர் மெயின்ரோடு.

16ம் தேதி 50வது வார்டு 10&11 அண்ணா நகர், 11&11.30 விஸ்வநாதபுரம், 11.30&12 சேஷபுரம், 12&12.30 விநாயகபுரம், 12.30&2 தென்னூர் ஹைரோடு, 51வது வார்டு 2&3 ஜெனரல் பஜார் ரோடு, 3&3.30 மூலைக் கொல்லைத் தெரு, 3.30 & 4 விஎன்பி தெரு, 4&5 அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் வசூல் செய்யப்படும்.

18ம் தேதி காலை 10&10.30 காயிதே மில்லத் நகர், 10.30&11 காஜாதோப்பு, 11&12 பாரதிநகர், 12&1 அண்டகொண்டான் ஆகிய இடங்களில் வசூல் செய்யப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் பால்சாமி தெரிவித்துள்ளார். இன்று முதல் 18ம் தேதி வரை நடக்கிறது