Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"வரிபாக்கி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை

Print PDF
தின மணி              26.02.2013

"வரிபாக்கி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை


வேட்டவலம் பேரூராட்சிக்கு செலுத்தவேண்டிய வரிபாக்கியை உடனே செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் எச்சரித்துள்ளார்.

வேட்டவலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 2012 அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர வரியினங்களை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தவறினால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஏற்படும் செலவுத் தொகை சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:57