Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த கெடு

Print PDF
தினமணி       22.04.2013

30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த கெடு

உத்தரமேரூர் பேரூராட்சிக்கு  செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமம் ஆகியவை நிலுவையின்றி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும்.

வரி நிலுவைகள் நூறு சதவீதம் செலுத்த தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செயல்அலுவலர் மா.கேசவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.