Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி வசூல் முகாம்

Print PDF

தினகரன் 04.02.2010

வரி வசூல் முகாம்

குன்னூர்: குன்னூர் நகராட்சி ஆணையர் ராஜன், வெளியிட்டுள்ள அறிக்கை:

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 31ம் தேதி வரை தீவிர வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. சனிக்கிழமை உள்ளிட்ட அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரியை செலுத்தலாம்.

நகராட்சி அலுவலக வசூல் மையம் மற்றும் சந்தை கண்காணிப்பாளர் வசூல் மையத்தில் வரி வசூலிக்கப்படும். பொது மக்கள் சொத்து, தொழில், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி பொது மக்கள், வியாபாரிகள் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்

Last Updated on Thursday, 04 February 2010 07:42