Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தீவிர வரி வசூல் முகாம்: மார்ச் 20 வரை நீட்டிப்பு

Print PDF

தினமணி 11.03.2010

தீவிர வரி வசூல் முகாம்: மார்ச் 20 வரை நீட்டிப்பு

திருச்சி, மார்ச் 10: திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனம் ஆகியவற்றை வசூல் செய்யும் தீவிர வரி வசூல் முகாம் கடந்த மாதம் 18}ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம் மார்ச் 20}ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20}ம் தேதிக்குள் வரியினங்கள் செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி எச்சரித்துள்ளார்.

Last Updated on Thursday, 11 March 2010 09:13