தினமலர் 31.03.2010
குடிநீர் வரி செலுத்துங்க
அரும்பாவூர்:அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் 2009-10ம் ஆண்டுக்கான குடிநீர் கட்டணங்களை இன்று(31ம்தேதிக்குள்) செலுத்த வேண்டும் எனவும், தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படும் எனவும் அரும்பாவூர் பேரூராட்சி செயல் இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.