Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தர­மணி சாலை­க­ளுக்கு ரூ.2.79 கோடியில் மதிப்­பீடு

Print PDF
தினமலர்               06.08.2013

தர­மணி சாலை­க­ளுக்கு ரூ.2.79 கோடியில் மதிப்­பீடு


சென்னை: தர­மணி சி.பி.டி., வளா­கத்தில், மோச­மாக உள்ள சாலை­களை சீர­மைக்க, மாந­க­ராட்சி 2.79 கோடி ரூபாய்க்கு மதிப்­பீடு தயா­ரித்து உள்­ளது.

ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் பயன்­ப­டுத்தும் தர­மணி சி.பி.டி., வளாக நான்­கா­வது சாலை குண்டும், குழி­யு­மாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த மூன்­றா­வது சாலை மட்­டும், ஜனா­தி­பதி வரு­கை­யை­யொட்டி, இர­வோடு இர­வாக சீர­மைக்­கப்­பட்­டது.

இதனால், அந்த மக்கள் அதி­ருப்­தியில் உள்­ள­தா­கவும், ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட போவ­தா­கவும், ‘தின­மலர்’ நாளி­தழில் நேற்று படத்­துடன் கூடிய விரி­வான செய்தி ெவளியா­னது. பணிகள் துவங்­கப்­படும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது. இது குறித்து மாந­க­ராட்சி கமி­ஷனர் விக்ரம் கபூர் வெளி­யிட்ட அறி­விப்பு:

சி.பி.டி., வளா­கத்தில் உள்ள அனைத்து சாலை­களும், தொழில்­நுட்ப கல்­வித்­துறை கட்­டுப்­பாட்டில் உள்­ளது. இந்த வளா­கத்­தினுள், 1 முதல், 4 குறுக்கு சாலை­களும், இரண்­டா­வது பிர­தான சாலையும் உள்­ளன. இங்­குள்ள மூன்­றா­வது குறுக்கு சாலை, ஜனா­தி­பதி வரு­கையை முன்­னிட்டு, தொழில்­நுட்ப கல்­வித்­துறை கமி­ஷனர் கோரிக்­கைக்கு ஏற்ப, மாந­க­ராட்­சியால் புதுப்­பிக்­கப்­பட்­டது.

இதர சாலை­க­ளையும் புதுப்­பிக்க தொழில்­நுட்ப கல்­வித்­துறை கமி­ஷனர் இன்று (நேற்று) மாந­க­ராட்­சிக்கு கடிதம் எழு­தி­யுள்ளார். அதன் அடிப்­ப­டையில் அனைத்து சாலை­க­ளையும் புதுப்­பிக்க, 2.79 கோடி ரூபாய்க்கு மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது. ஜனா­தி­பதி வருகை பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முடிந்த பின், இதர சாலைகள் அனைத்தும் புதுப்­பிக்­கப்­படும். இவ்­வாறு அறி­விப்பில் தெரிவிக்கப்­பட்­டுள்­ளது.