Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சி.பி.டி., வளாக சாலை பணி 3.4 கோடி ரூபாயில் துவக்கம்

Print PDF

தினமலர்             08.10.2013

சி.பி.டி., வளாக சாலை பணி 3.4 கோடி ரூபாயில் துவக்கம்

தர­மணி : தர­மணி, சி.பி.டி., வளாக சாலை, பல ஆண்­டு­க­ளாக சீர­மைக்­கப்­ப­டாமல் இருந்­தது குறித்து. இந்த நிலையில், 3.4 கோடி ரூபாய் செலவில், சாலை­களை சீர­மைக்கும் பணி நேற்று துவங்­கி­யது.

தர­மணி, கானகம், களிக்­குன்றம், பள்­ளிப்­பட்டு பகு­தி­வா­சிகள் பயன்­ப­டுத்தும் சி.பி.டி., வளாக சாலை, போக்­கு­வ­ரத்­திற்கு லாயக்­கற்று காணப்­பட்­டது. இது குறித்து, அந்த பகு­தி­வா­சிகள், சம்­பந்­தப்­பட்ட துறை அதி­கா­ரி­க­ளிடம் பல முறை புகார் கொடுத்தும், நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

இந்த நிலையில், ஜனா­தி­பதி வரு­கை­யை­யொட்டி, கடந்த மாதம், சி.பி.டி., வளா­கத்தின், மூன்­றா­வது சாலை மட்டும் சீர­மைக்­கப்­பட்­டது. ஆனால், பிர­தான சாலை சீர­மைக்­கப்­ப­டா­ததால், அந்த பகு­தி­வா­சிகள் அதி­ருப்தி அடைந்­தனர். இதை அடுத்து, மாந­க­ராட்சி சார்பில், திட்ட மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்டு, ஒப்­பந்தம் கோரப்­பட்­டது.

இந்த நிலையில், சி.பி.டி., நகரில் உள்ள சாலைகள் அனைத்தும், எட்டு பகு­தி­க­ளாக பிரிக்­கப்­பட்டு, 3.4 கோடி ரூபாய் செலவில் சீர­மைக்கும் பணிகள் நேற்று துவங்­கின.

தங்­களின் பல ஆண்­டு­கால கோரிக்கை, தின­மலர் நாளிதழ் செய்தி மூலம் நிறை­வே­றிய மகிழ்ச்­சியில், கானகம் வைகை காலனி நலச்­சங்­கத்­தினர் மற்றும் அந்த பகு­தியை சேர்ந்­த­வர்கள், தின­மலர் நாளி­த­ழுக்கு நன்றி தெரி­வித்து, பதா­கைகள் வைத்­துள்­ளனர்.