Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளியின் தரம் உயர்வு

Print PDF

தினமணி 07.06.2010

பள்ளியின் தரம் உயர்வு

சிவகாசி, ஜூன் 6: சிவகாசி நகராட்சி ஏ.வி.டி. நடுநிலைப் பள்ளி ஜூன் 1-ம் தேதி முதல் அரசு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப் பள்ளியில் 6,7,8 வகுப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு மாணவிகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.