Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

Print PDF

தினமலர் 02.09.2010

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

கடலூர்: கடலூர் முதுநகர் சங்கரன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் குமாரவேல் தலைமை தாங்கினார். கடலூர் வட் டார வளமைய மேற் பார் வையாளர் ஆஷா கிறிஸ்டி எமரால்ட் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் கிராம கல்விக்குழுத் தலைவர் கவுன்சிலர் செந்தில், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆனந் தநாராயணன், ஆரோக்கியராஜ், இணைப்பு பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மற் றும் ஆசிரியர்கள், பெற் றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.