தினமலர் 05.05.2010
நகராட்சி பள்ளி ஆண்டு விழா
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நல்லாசிரியர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத் தலைவர் கண்ணன் முன் னிலை வகித்தார். பெற் றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமானுல்லா தொடக்கக் கல்வி அலுவ லர்கள் சாமிநாதன், பேபி, பழனிவேலு ஆகியோர் கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜெயவேல் வர வேற்றார். மீனாட்சிசுந்தரி நன்றி கூறினார்.