Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

17 பள்ளிகள் தரம் உயர்வு

Print PDF

தினமலர் 05.05.2010

17 பள்ளிகள் தரம் உயர்வு

விருதுநகர்: மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம் குலசேகரநல்லூர், கீழக்குடி, உடையனாம்பட்டி, நாரணபுரம், விஸ்வநத்தம், பள்ளபட்டி, சிவகாசி ஏ.வி.டி. நகராட்சி பள்ளி, சுப்பிரமணியபுரம், போத்திரெட்டிபட்டி, ஓ.மேட்டுப்பட்டி, முத்தார்பட்டி, பாம்பாட்டி, வல்லப்பன்பட்டி, அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி, அயன்கரிசல்குளம், சீல்நாயக்கன்பட்டி, அயன் கொல்லங்கொண்டான் ஆகிய 17 பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள் ளன.

Last Updated on Wednesday, 05 May 2010 06:09