தினகரன் 30.07.2010
ஆன்லைன் வரி வசூல் துவக்கம்
பெ.நா.பாளையம், ஜூலை 30: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களி டம் இருந்து வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள் ளிட்ட இதர இனங்களை உடனுக்குடன் பெற்று கொள்ள ஏதுவாக ஆன் லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வரி வசூல் மையத் தை நரசிம்மநாயக்கன் பா ளையம் பேரூராட்சி தலைவர் பத்மாலயா சீனி வாசன் துவக்கி வைத்து ஒரு பெண்ணுக்கு முதல் ரசீதை வழங்கினார்.
இதில் செயல் அலுவலர் பால சுப்பிரமணியம், துணை தலைவர் வீரபத் ரன், இளநிலை உதவியா ளர் நடராஜன், ஆல்பர்ட், தியாகராஜன், விக்டோரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.