Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடு கட்டும் திட்டம்: விண்ணப்பம் வரவேற்பு

Print PDF

தினமணி 18.03.2010

வீடு கட்டும் திட்டம்: விண்ணப்பம் வரவேற்பு

மதுரை, மார்ச் 17: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவின் மூலம் சுயநிதி திட்டத்தின்கீழ் மதுரை எல்லீஸ் நகரில் (புறவழிச்சாலை அருகில்) 104 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரும் 30}ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.3.2010 வரை பதிவு செய்யப்படும். மதுரை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவலகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

Last Updated on Thursday, 18 March 2010 11:28