Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சிக்கு புதிய பொக்லின்

Print PDF

தினமலர்     23.08.2012

கரூர் நகராட்சிக்கு புதிய பொக்லின்

கரூர்: கரூர் நகராட்சிக்கு புதிய பொக்லின் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது.விழாவில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 21 லட்சத்து எட்டாயிரம் மதிப்புள்ள புதிய பொக் லின் இயந்திரத்தை நகராட்சி தலைவர் செல்வராஜ், கமிஷனர் ரவிச்சந்திரனிடம் வழங்கினார்.நகராட்சி துணைத்தலைவர் காளியப்பன், கவுன் சிலர்கள் நெடுஞ்செழியன், விசாகன், முத்துசாமி, சக்திவேல், ஜெகதீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.