தினமலர் 01.03.2010
குப்பைகளை அகற்ற டிராக்டர்
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பேரூராட்சி துப்புரவு பணிக்காக 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய டிராக்டர் வாங்கப் பட்டுள்ளது. பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் குப்பைகளை சேகரித்து கிடங் கிற்கு கொண்டு செல்ல ஏற் கனவே இரண்டு டிராக் டர்கள் உள்ளன. அரசு நிதியாக ரூபாய் மூன்று லட்சம், பேரூராட்சி பொது நிதியாக ரூபாய் 2.50 லட்சம், மொத்தம் 5.50 லட்சம் செலவில் புதிய டிராக்டர் வாங்கப்பட்டுள்ளது.