Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாக்கெட் நீர் குடிக்காதீர் நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினகரன்       24.05.2010

பாக்கெட் நீர் குடிக்காதீர் நகராட்சி வேண்டுகோள்

சிவகங்கை, மே 24: சிவகங் கை நகராட்சி தலைவர் நாகராஜன், ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கை: சிவகங்கை நகராட்சி பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கடைகளில் விற்கும் பாக் கெட் குடிநீரை வாங்கி குடிக்க வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.