தினகரன் 31.05.2010
குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை
சாத்தூர்: சாத்தூர் நகராட்சி கமிஷனர்(பொறுப்பு)கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: சாத்தூர் நகராட்சி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தம் செய்து வழங்கினாலும், அதை நன்றாக காய்ச்சி வடிகட்டிய பின் உபயோகிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார