தினமலர் 31.12.2009
அபராதம் வசூல்
கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்குள் பொது இடத் தில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, சுகாதார ஆய்வாளர்கள் 33 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். பொது இடத்தில் புகைபிடித்தோரிடம் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.