தினமலர் 25.02.2010
டீ தூளில் கலப்படம் குறித்து ஆய்வு
தூத்துக்குடி : தூத்துக்குடி யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் டீ தூளில் கலப்படம் குறித்து உணவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.தூத்துக்குடி யூனியனுக்கு உட்பட்ட மடத்தூர், பிஆண்ட் டி காலனி, ராஜிவ் நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுசுகாதார துறை இயக்குனர் உத்தரவுப்படி டீ தூளில் கலப்படம் குறித்து ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களில் டீ தூளின் மாதிரிகள் சேகரிகப்பட்டு ஆய்விற்கு அனுப்பபட்டுள்ளது.