தினமலர் 01.03.2010
கலப்பட டீத்தூள் பறிமுதல்
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் திலீபன் முன்னிலையில் மருத்துவ அலுவலர் விஜயகுமார், நகராட்சி செயல் அலுவலர் நிஷாத் ஆகியோர் தலைமையில், உணவு ஆய் வாளர் நந்தகோபால், வட் டார சுகாதார மேற்பாற்வையாளர் ரஷீத் மற்றும் சுகாதசர ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு, பார்சம் பேட் டை பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் டீ கடைகளில் பரிசோதனை நடத்தினர்.அதில் டீ கடைகளில் பயன்படுத்தப்பட்ட 4 கிலோ கலப்பட டீத்தூளை கைப் பற்றி அழித்தனர்