தினமலர் 01.03.2010
யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கல்
வந்தவாசி:வந்தவாசி நகராட்சியில், யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் முகாமை, சேர்மன் சீனுவாசன், துணை சேர்மன் வாசுகி ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், மாவட்ட புள்ளியியல் அலுவலர் பாஸ்கரன், உதவியாளர் துரைராஜ், துப்புரவு ஆய் வாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.