தினமலர் 15.03.2010
மளிகை கடைகளில் ஆய்வு
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பகுதி மளிகை கடை பொருட்களின் தரம் பற்றி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெள்ளையன் தலைமையில் ஆய்வு செய் யப்பட்டது. தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். உணவு ஆய்வாளர் வால்மீகி, சுகாதார ஆய்வாளர்கள் ஹனிபா, கேசவன், ராஜசேகர், �ச்லவராஜ், தட்சணாமூர்த்தி, மற்றொரு ராஜசேகர் மற்றும்முதுகுளத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் உடன் சென்றனர்.