தினமலர் 19.03.2010
ஓட்டல்களில் ஆய்வு
சாத்தூர்: சுகாதாரதுறை ஆய்வாளர்கள் சாத்தூர் ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர். தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் அலிபாத் தலைமையில் வட்டார சுகாதார மேற் பார்வையாளர் பரந்தாமன், சங்கிலியாண்டி, ஜெயசந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்களில் உணவு, குடிநீர் தரம் பற்றி ஆய்வுசெய்தனர். டீக்கடைகளில் கலப்பட தேயிலை தூளை கைப்பற்றி அழித்தனர