தினமலர் 05.05.2010
போலி குடிநீர் பாக்கெட் அழிப்பு
உச்சிப்புளி: உச்சிப்புளி உணவு ஆய் வாளர் கருணாநிதி, வட்டார சுகாதார மேற் பார்வையாளர் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் சுகாதார துறையினர் உச்சிப் புளி, பெருங் குளம், நாகாச்சி பகுதிகளில் கடை, ஓட்டல்களில் விற் பனைக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். இதில் பதிவு எண், தயாரிப்பு தேதி இல்லாத குடி நீர் பாக்கெட், பாட் டில் கள் பறிமுதல் செய் யப் பட்டு அழிக்கப் பட் டன.