Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பக்கிள் ஓடை சீரமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Print PDF

தினமணி 14.11.2009

பக்கிள் ஓடை சீரமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி, நவ. 13: தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  • தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் செல்லும் கழிவுநீர் கால்வாயான பக்கிள் ஓடையை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக அழகேசபுரம் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை தூர்வாரப்பட்டு, அடியில் சிமெண்ட் தளம் மற்றும் இருபுறமும் சுவர் கட்டப்பட்டுள்ளது.
  • பக்கிள் ஓடையில் சீரமைக்கப்பட்ட பகுதிகளை வரும் 19-ம் தேதி தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையடுத்து அந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் எஸ். ராஜகோபால், நகர்நல அலுவலர் எம். ராக்கப்பன், உதவி பொறியாளர்கள் எம். சரவணன், கே. மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:45  

திருப்பூர் மாநகராட்சி சார்பில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

Print PDF

தினமலர் 13.11.2009

 

திட்டங்களை செயல்படுத்த நிதி வசதி வேண்டும்

Print PDF

தினமலர் 13.11.2009

 


Page 444 of 519